ஒரகடம் அருகே அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ரவுடி உட்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள…
View More அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி, துப்பாக்கி முனையில் கைது!!Sriperumbudur
விமாிசையாக நடந்த ஸ்ரீ ராமானுஜரின் 1006-வது அவதார உற்சவ விழா!
ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜரின் 1006வது அவதார நாளை முன்னிட்டு, ஸ்ரீ ராமானுஜர் மங்களகிரியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து புத்தாடைகளை ஏற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக…
View More விமாிசையாக நடந்த ஸ்ரீ ராமானுஜரின் 1006-வது அவதார உற்சவ விழா!சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய…
View More சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணைதிமுக கவுன்சிலர் குடும்பத்தினர் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் அமைச்சர் தாமோ அன்பரசன் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட மாடல் பயிற்சி…
View More திமுக கவுன்சிலர் குடும்பத்தினர் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை