திருச்செங்கோடு அருகே மகன்கள் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பொதுத்தேர்வில் மகன்கள் தோல்வி.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு – நாமக்கலில் சோகம்!exam result
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி… கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து கூறினார்.
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி… கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!திருப்பூர் | 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மாணவன் தற்கொலை!
11 ஆம் வகுப்பு ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், திருப்பூரில் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
View More திருப்பூர் | 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மாணவன் தற்கொலை!பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!
ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோர் கண்டித்ததால் மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!
பாபநாசத்தில் தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
View More தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு!
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வு முடிவு வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.48% பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம்…
View More சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு!வெளியானது சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும்…
View More வெளியானது சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு!10-ம் வகுப்பில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு எப்போது?
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும் எனவும், இதற்கான அட்டவணை மற்றும் விண்ணப்பம் குறித்த அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை…
View More 10-ம் வகுப்பில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு எப்போது?+2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் | மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
+2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக மறுதேர்வெழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம்…
View More +2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் | மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!+2 பொதுத்தேர்வு | முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை…
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த…
View More +2 பொதுத்தேர்வு | முக்கிய படங்களில் 100% மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை…