கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை அத்துமீறி தண்டித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சை சந்தித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். கோவை…
View More கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்க மஜக வலியுறுத்தல்!!School
கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட உள்ளது!!
கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்த ஆசிரியை மீதான விசாரணை அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி…
View More கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட உள்ளது!!“மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!
கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்தாக ஆசிரியை மீது எழுந்த புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
View More “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!
காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. …
View More காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!பள்ளி விடுமுறை: சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்…
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…
View More பள்ளி விடுமுறை: சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்…காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கூட குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பு – மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை
காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு நடிநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த…
View More காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கூட குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பு – மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணைசிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!
சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. …
View More சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!
கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மாவட்ட ஆட்சியர், உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி…
View More கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை
பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு…
View More ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கைதொடரும் கனமழை – கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, நாமக்கல், சேலம்,…
View More தொடரும் கனமழை – கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!