திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்…
View More சுடுகாட்டிற்கு மாற்று இடம் கோரி இறந்தவரின் உடலுடன் சாலை மறியல்!Crematorium
சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்
தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி விரதமிருந்து வருகிறார். தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா…
View More சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் மக்கள்
பந்தநல்லூர் அருகே மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால், மண்ணியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் செல்லும் அவலநிலை. தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய்…
View More இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் மக்கள்பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’
தமிழ் நாடக சூழலில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் முக்கியமான ஒன்றாக ‘நடபாவாடை’ நாடகம் அமைந்துள்ளது. இறப்பு சடங்குகளை செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘நடபாவாடை’ நாடகம்.…
View More பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’