சென்னையை அடுத்த எண்ணூர் கடல் பகுதியில், ஒரே நேரத்தில் நான்கு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.
View More எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!deadbody
சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கை
நாகை அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர் சடலத்தை ஆற்றில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குபொய்கை நல்லூரில்…
View More சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கைமயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் புதைக்கும் மக்கள் – தொடரும் அவலநிலை
தேனி மாவட்டம் அருகே மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் பொதுமக்கள் புதைக்கும் அவல நிலை தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிக்கு உட்பட்டது புதூர் காலனி. இப்பகுதியில் சுமார் 400க்கும்…
View More மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் புதைக்கும் மக்கள் – தொடரும் அவலநிலைவிசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!
நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
View More விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி: 2 மணி நேரம் சாலையில் கிடந்த சடலம்!
மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழந்த நிலையில், மழையில் நனைந்தபடி கேட்பாரின்றி சாலையில் சடலம் கிடந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விழா நடைபெற்று…
View More மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி: 2 மணி நேரம் சாலையில் கிடந்த சடலம்!இறந்ததாக நினைத்தவர் உயிருடன் எழுந்த அதிசயம்
செங்கம் பேருந்து நிலையத்தில் இறந்தவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம்…
View More இறந்ததாக நினைத்தவர் உயிருடன் எழுந்த அதிசயம்தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்
லக்னோவில் தாயின் சடலத்துடன் 10 நாட்கள் மகள் தங்கியிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனிதா தீட்சித். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்…
View More தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்தாயின் சடலத்துடன் தங்கியிருந்த மகன்: ஹைதராபாத்தில் பரபரப்பு
ஹைதராபாத்தில் தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு கடந்த 14-ம் தேதி தகவல்…
View More தாயின் சடலத்துடன் தங்கியிருந்த மகன்: ஹைதராபாத்தில் பரபரப்பு