கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

தென் கொரியாவின் கே-பாப் பாடல்களை கண்டு ரசித்த குற்றத்துக்காக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய…

View More கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

ஒடிசாவில் 13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கியது. சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை…

View More ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!

திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பசுக்கள் புல், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்கள்,…

View More மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!

மணலை காற்றில் பறக்க விட்டு செல்லும் லாரிகள்; விபத்து ஏற்படும் அபாயம்

அதி வேகமாக சென்று வரும் மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நல்லம்பல் ஏரியில் மணல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தூர்வாரப்படும் மணல்களை லாரிகள் மூலம்…

View More மணலை காற்றில் பறக்க விட்டு செல்லும் லாரிகள்; விபத்து ஏற்படும் அபாயம்

ஆற்று மணல் விற்பனை குறித்து அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ஆற்று மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது? என்றும் சட்ட அளவியல் அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன்…

View More ஆற்று மணல் விற்பனை குறித்து அரசுக்கு நீதிமன்றம் கேள்வி