உத்தரப் பிரதேசத்தில் கல்லறை சேதம் – இந்து அமைப்பினரால் பரபரப்பு!

ஃபதேபூரில் உள்ள கல்லறையை சேதப்படுத்திய இந்து அமைப்பினரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More உத்தரப் பிரதேசத்தில் கல்லறை சேதம் – இந்து அமைப்பினரால் பரபரப்பு!

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட…

View More சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்

மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம்

மதுராந்தகம் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா(12). ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.…

View More மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம்

இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் மக்கள்

பந்தநல்லூர் அருகே மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால், மண்ணியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் செல்லும் அவலநிலை. தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய்…

View More இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் மக்கள்

மயான பாதை ஆக்கிரமிப்பு; இருளர் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவலம்

விருத்தாசலம் அருகே மயான பாதையை ஆக்கிரமித்துள்ளதால் இருளர் சமுதாய மக்கள் இறுதி சடங்கு செய்ய மயானத்திற்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடியிருப்பில்…

View More மயான பாதை ஆக்கிரமிப்பு; இருளர் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவலம்