கார் டயர் வெடித்து விபத்து: 2 பேர் பலி, 8 பேர் காயம்

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் பெத்துரெட்டி பட்டி பகுதியை…

View More கார் டயர் வெடித்து விபத்து: 2 பேர் பலி, 8 பேர் காயம்

மாற்றுதிறனாளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

கோவில்பட்டி அருகே வறுமையில் வாடும் மாற்று திறனாளி மாணவி குடுபத்தின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு வீடு வரை சாலை அமைத்து கொடுத்து உதவி செய்துள்ளார். இது குறித்து விவரிக்கிறது இந்த…

View More மாற்றுதிறனாளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்