தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில்…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!river
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன்…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!
ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ரஷ்யாவில் உள்ள வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி…
View More ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!
மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில்…
View More மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சந்திரா நதியில் சுற்றுலா பயணி ஒருவர் ஆபத்தான முறையில் ‘தார்’ காரை ஓட்டிச்சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் மலைப்…
View More இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர…
View More தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்க கூடியது செம்பரம்பாக்கம் ஏரி,…
View More செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!கரூர் அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணி – மேயர், துணை மேயர் பங்கேற்பு!
கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்ட அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணிகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார். கரூர் மாநகர எல்லைப்பகுதிகளில் அமராவதி ஆறு…
View More கரூர் அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணி – மேயர், துணை மேயர் பங்கேற்பு!ஜப்பானில் ரத்தச் சிவப்பாக மாறிய கடல் நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி!!
ஜப்பானில் ஒக்கினாவா கடல் நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் நீரானது திடீரென…
View More ஜப்பானில் ரத்தச் சிவப்பாக மாறிய கடல் நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி!!தாமிரபரணியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற உத்தரவிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!
முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பால வேலைபாடு கழிவுகள் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டதையடுத்து , தகவலின் பேரில் வந்த தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதனை அகற்ற உத்தரவிட்டனர். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது…
View More தாமிரபரணியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற உத்தரவிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!