ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

சீனா | ஆற்றில் படகுகள் மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஆற்றில் படகுகள் மோதிய விபத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More சீனா | ஆற்றில் படகுகள் மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு!
#2 girls drown in the Thamirabarani river and disappear!

#Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

View More #Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!

ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு… கேரளாவில் சோகம்!

கேரளாவில் இரு வேறு ஆறுகளில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே குண்டூச்சி எரிஞ்சிபுழா பகுதியைச் சேர்ந்தவர்கள் அஷ்ரப் – ஷபானா…

View More ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு… கேரளாவில் சோகம்!

விழுப்புரம் | பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதரர்கள் – ஒருவர் உடல் மீட்பு!

விழுப்புரம் அருகே மூவர் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24), இரட்டை சகோதர்களான விக்ரம்(23), சூர்யா(23)…

View More விழுப்புரம் | பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதரர்கள் – ஒருவர் உடல் மீட்பு!

#Virudhunagar | ராஜபாளையம் ஐயனார் கோயில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு… சிக்கி தவித்த 9 பேர்!

ராஜபாளையம் ஐயனார் கோயில் ஆற்றில் சிக்கி தவித்த 9 பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்ஐயனார் கோயில் ஆறு உள்ளது. ஏற்கெனவே பெய்த மழை…

View More #Virudhunagar | ராஜபாளையம் ஐயனார் கோயில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு… சிக்கி தவித்த 9 பேர்!
In Bihar, 46 people drowned in the river during Jivitputrika festival.

புனித நீராடும் பண்டிகை: 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு… #Bihar -ல் சோகம்!

பீகாரில் ஜிவித்புத்ரிகா விழாவில் ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஜீவித்புத்ரிகா பண்டிகை நேற்று…

View More புனித நீராடும் பண்டிகை: 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு… #Bihar -ல் சோகம்!

#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில்,…

View More #Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

#Nepal ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 14 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் இந்தியப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில்…

View More #Nepal ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 14 பேர் உயிரிழப்பு!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் பலி! ஆன்மீக சுற்றுலா சென்ற போது விபரீதம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூவர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த முருகன்…

View More தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் பலி! ஆன்மீக சுற்றுலா சென்ற போது விபரீதம்!