விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு இன்று கோயில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்…
View More மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு – கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை!ReOpen
தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!
தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!“டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை…
View More “டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல்…
View More நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!தமிழ் வழி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்- குஜராத் அரசுக்கு தமிழ் மக்கள் கோரிக்கை!
மீண்டும் தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என குஜராத் மாநில அரசுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குஜராத் மணி நகர் பகுதியில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள்…
View More தமிழ் வழி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்- குஜராத் அரசுக்கு தமிழ் மக்கள் கோரிக்கை!மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான…
View More மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்புதமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறப்பு
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத்தலங்களும்…
View More தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறப்பு