தமிழ் வழி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்- குஜராத் அரசுக்கு தமிழ் மக்கள் கோரிக்கை!
மீண்டும் தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என குஜராத் மாநில அரசுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குஜராத் மணி நகர் பகுதியில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள்...