மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான...