முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன்  ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கமுதி…

View More முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழிசை

உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை…

View More உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழிசை

ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பது – ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பதே  என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.  சென்னை ஆளுநர் மாளிகையில் குடிமையியல் பணிக்கான தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சட்டசபையில்…

View More ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பது – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவருமான ஜவாஹிருல்லா…

View More தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்  என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.  அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…

View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்  என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.  அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…

View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் உரிய தீர்வு காணவே, ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை ரகசியமாக சந்தித்தது போன்ற செய்திகள்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்

ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி

தமிழக ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை வரும் அக்.5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு…

View More ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி

‘கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது ஏன் என்பதைப் படித்துப்பாருங்கள்’ – எம்.பி சு.வெங்கடேசன்

திருக்குறள் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு…

View More ‘கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது ஏன் என்பதைப் படித்துப்பாருங்கள்’ – எம்.பி சு.வெங்கடேசன்

‘ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது’ – தமிழ்நாடு ஆளுநர் குற்றச்சாட்டு

மாணவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, மாறாகத் தோல்வியிலிருந்து வெளிவரத் தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில்…

View More ‘ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது’ – தமிழ்நாடு ஆளுநர் குற்றச்சாட்டு