ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை அக்டோபர் 11, 12…
View More பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க #SpecialTrain | எங்கே?… எப்போது?…Navaratri
அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை… #Rajinikanth படங்களால் கொலு வைத்த ரசிகர்!
நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் ரஜினியின் உடல்நலன் வேண்டியும், நவராத்திரியை முன்னிட்டும், அபூர்வ ராகங்கள் முதல் கூலித் திரைப்படம் வரை உள்ள ரஜினி படங்களை வைத்து நவராத்திரி கொலுவை கொண்டாடியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்…
View More அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை… #Rajinikanth படங்களால் கொலு வைத்த ரசிகர்!#TirumalaBrahmotsavam : பெரிய சேஷ வாகன உலாவை கண்டுகளித்த பக்தர்கள்!
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நேற்று (அக். 4) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.…
View More #TirumalaBrahmotsavam : பெரிய சேஷ வாகன உலாவை கண்டுகளித்த பக்தர்கள்!திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம் – தங்க தேரில் மலையப்பசுவாமி காட்சி.!
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை தங்க தேரோட்டம் நடைபெற்றது. தங்க தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப…
View More திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம் – தங்க தேரில் மலையப்பசுவாமி காட்சி.!ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!
ஆரணி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவராத்திரி தினத்தை ஒட்டி, ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் அம்பாள் அலங்காரம் செய்யபட்டு கெஜலட்சுமி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். திருவண்ணாமலை…
View More ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!“கொலுவில் புத்தகங்கள்” – வாசிப்பை வலியுறுத்தும் விதமாக கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரி அசத்தல்..!
வாசிப்பை வலியுறுத்தும் விதமாக புத்தகங்களை கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரியினர் அசத்தியுள்ளனர். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி,…
View More “கொலுவில் புத்தகங்கள்” – வாசிப்பை வலியுறுத்தும் விதமாக கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரி அசத்தல்..!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு! திரளான பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று, காலை 8 மணி முதல்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு! திரளான பக்தர்கள் தரிசனம்!நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம் – ஆர்டர்கள் குவிவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
நவராத்திரி பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் விழுப்புரம் மாவட்டம் கரடிபாக்கம் பகுதியிலுள்ள சிலை தயாரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்…
View More நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம் – ஆர்டர்கள் குவிவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!நவராத்திரி விழா; கூத்தானூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் நவரா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என தனி கோவில் திருவாரூர் மாவட்டம்…
View More நவராத்திரி விழா; கூத்தானூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி
தமிழக ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை வரும் அக்.5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு…
View More ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி