உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழிசை
உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை...