இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டி பணம் பெறுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:…
View More “3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!RAJ BHAVAN
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…
View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச…
View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம்!திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம்!!
நாகாலாந்து மக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
View More திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம்!!திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தன்னை விமர்சித்து பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு…
View More திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு…
View More பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல்…
View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!”ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகதான்” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
”ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகதான்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல…
View More ”ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகதான்” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டுமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், ஆளுநர் ரவி தொலைபேசியில் பேச்சு
சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9…
View More மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், ஆளுநர் ரவி தொலைபேசியில் பேச்சுபுதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா – தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை…
View More புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா – தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து