காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் முதல் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது வரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று, அகில…
View More ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….RahulGandhi
எத்தனை சதி செய்தாலும் போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார்- காங்கிரஸ்
மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டாலும், க்களுக்கான போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019…
View More எத்தனை சதி செய்தாலும் போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார்- காங்கிரஸ்நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் – முழு லிஸ்ட் இதோ!
இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து…
View More நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் – முழு லிஸ்ட் இதோ!எம்பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்!
பிரதமர் மோடி பெயரை அவமதித்ததாக தொடகப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி…
View More எம்பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்!‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்…
View More ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரிதிமுக முழு ஆதரவு அளிக்கும்; ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!
மோடி குறித்த அவதூறு பேச்சு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி…
View More திமுக முழு ஆதரவு அளிக்கும்; ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக,…
View More இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி நடத்தி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு…
View More எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக கூறி…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?
காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசியச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வகுக்கப்போகும் வியூகம் என்ன? சொல்லப் போகும் செய்தி என்ன? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்……
View More சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?