இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக,…

View More இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி நடத்தி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு…

View More எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக கூறி…

View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?

காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசியச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வகுக்கப்போகும் வியூகம் என்ன? சொல்லப் போகும் செய்தி என்ன? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்……

View More சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி

அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி

அதானியை பிரதமர் பாதுகாக்கிறார்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமரின் உரையில் எனக்கு திருப்தி இல்லை. அதானி தனது நண்பர் இல்லையென்றால் விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று…

View More அதானியை பிரதமர் பாதுகாக்கிறார்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 4 கேள்விகளை முன்வைத்தார்.  கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

View More பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!

நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிகத்திற்கான கொள்கையாக மாற்றப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர்…

View More நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்

இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் இன்று நிறைவடைந்தது. கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்…

View More இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்து வந்த பாதை…!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று ஸ்ரீநகரில் நிறைவடையும் நிலையில், அது கடந்து வந்த காலத்தையும், மாநிலங்களையும் தற்போது பார்க்கலாம். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர்…

View More ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்து வந்த பாதை…!