அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமிRahulGandhi
அதானியை பிரதமர் பாதுகாக்கிறார்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமரின் உரையில் எனக்கு திருப்தி இல்லை. அதானி தனது நண்பர் இல்லையென்றால் விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று…
View More அதானியை பிரதமர் பாதுகாக்கிறார்- ராகுல்காந்தி குற்றச்சாட்டுபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 4 கேள்விகளை முன்வைத்தார். கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
View More பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிகத்திற்கான கொள்கையாக மாற்றப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர்…
View More நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் இன்று நிறைவடைந்தது. கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்…
View More இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சிராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்து வந்த பாதை…!
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று ஸ்ரீநகரில் நிறைவடையும் நிலையில், அது கடந்து வந்த காலத்தையும், மாநிலங்களையும் தற்போது பார்க்கலாம். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர்…
View More ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்து வந்த பாதை…!ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.…
View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டுதெலங்கானா தலைமைச் செயலக திறப்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
தெலங்கானா மாநில தலைமைச்செயலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர்…
View More தெலங்கானா தலைமைச் செயலக திறப்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புகாங்கிரசை வளர்க்க நிறைய இழந்துள்ளேன்: கண்கலங்கிய மக்கள் ராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் விருப்ப மனு கொடுத்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…
View More காங்கிரசை வளர்க்க நிறைய இழந்துள்ளேன்: கண்கலங்கிய மக்கள் ராஜன்ராகுல் காந்திதான் இந்தியாவிற்கு தலைமையேற்க முடியுமென கமல்ஹாசன் நம்புகிறார்-கே எஸ் அழகிரி
ராகுல் காந்தி தான் இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று கமல்ஹாசன் உறுதியாக நம்புவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, கமல்ஹாசன் சந்திப்பு குறித்து வேலூரில் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…
View More ராகுல் காந்திதான் இந்தியாவிற்கு தலைமையேற்க முடியுமென கமல்ஹாசன் நம்புகிறார்-கே எஸ் அழகிரி