புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள்…
View More வேங்கைவயல் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவுPudukottai
வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்…
View More வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டேவேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு…
View More வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடிபுதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 484 காளைகள் களம் கண்ட நிலையில் போட்டியின்போது காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமடைந்தனர்.…
View More புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுஜன.8ம் தேதி தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு – கோட்டாட்சியர் அறிவிப்பு
கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்தது.…
View More ஜன.8ம் தேதி தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு – கோட்டாட்சியர் அறிவிப்புபுதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள்…
View More புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவுலாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள்…
View More லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில்…
View More புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு”வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் இல்லை” -அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும்…
View More ”வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் இல்லை” -அமைச்சர் மெய்யநாதன்பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…
View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு