புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில்...