பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு…

View More வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

குடிநீரில் மலம் கலந்த விவகாரம் – வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தின் எதிரொலியாக, பட்டியலின மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில்…

View More குடிநீரில் மலம் கலந்த விவகாரம் – வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறார்களுக்கு…

View More தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு