சடையன்குப்பம் பகுதியில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளை தடுப்பதற்காக மக்கள் நீதி மய்யம் சென்னை மாநகராட்சியிடம் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
View More “சென்னை சடையன்குப்பம் பகுதியில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்” – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!Waste
தீபாவளி கொண்டாட்டம் – சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!
சென்னையில் தற்போது வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.…
View More தீபாவளி கொண்டாட்டம் – சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!திருவிழா முடிந்து 15 நாட்களாகியும் அகற்றப்படாத குப்பை!
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின்கீழ் குன்றுமேல் அய்யன் சாஸ்தா திருக்கோவில் திருவிழா முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
View More திருவிழா முடிந்து 15 நாட்களாகியும் அகற்றப்படாத குப்பை!குப்பை வண்டியில் வந்த பொங்கல் பரிசுகள் – பொதுமக்கள் அதிர்ச்சி
பூந்தமல்லி அருகே குப்பை வண்டியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணம் ரூ.1000, அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும்…
View More குப்பை வண்டியில் வந்த பொங்கல் பரிசுகள் – பொதுமக்கள் அதிர்ச்சிபட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…
View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடுவேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி
புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு…
View More வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்விசென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200…
View More சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்