அண்மையில் திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற கட்டட சீரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது!

அண்மையில் திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒலியியல் தளவாடங்கள் மற்றும் கழிப்பறைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது புதிய…

View More அண்மையில் திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற கட்டட சீரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது!

சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சு

சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாட்டின் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார்…

View More சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சு

புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்

புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த அக்டோபர் 10-ம்…

View More புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்

சிங்கப்பூா் அதிபா் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி அமைச்சா்!

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. 68…

View More சிங்கப்பூா் அதிபா் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி அமைச்சா்!

ஒடிசா ரயில் விபத்து – குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா…

View More ஒடிசா ரயில் விபத்து – குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை…

View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!

”இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்!!” – புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பது குறித்து ராகுல் காந்தி ட்வீட்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரூ.970 கோடி செலவில் நான்கு மாடிகள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டடம்…

View More ”இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்!!” – புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பது குறித்து ராகுல் காந்தி ட்வீட்

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன்…

View More கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு – வைகோ

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு,…

View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு – வைகோ

உலக வங்கியின் தலைவரானார் அஜய் பங்கா – யார் இவர்?

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய…

View More உலக வங்கியின் தலைவரானார் அஜய் பங்கா – யார் இவர்?