அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

பூவிருந்தவல்லி அருகே. அடிப்படை வசதிகள் செய்து தராத அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து , பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் உள்ளது மேப்பூர் ஊராட்சி. இங்குள்ள மேப்பூர்…

View More அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருக்கு எதிராக தொடர் போராட்டம்: சாலையிலேயே மல்யுத்த பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் சாலையிலேயே மல்யுத்த பயிற்சி மேற்கொண்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்…

View More மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருக்கு எதிராக தொடர் போராட்டம்: சாலையிலேயே மல்யுத்த பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்!!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிரகாஷ்…

View More பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

குடியரசுத்தலைவர் நாளை மதுரை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத்தலைவர் வருகை  திரௌபதி முர்மு நாளை மதுரை வருகை தர உள்ளதால்  விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது இரண்டு நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு  குடியரசுதலைவர் திரௌபதி முர்மு…

View More குடியரசுத்தலைவர் நாளை மதுரை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய பட்ஜெட் 2023-24; குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.…

View More மத்திய பட்ஜெட் 2023-24; குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

சட்டப்பேரவை விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில்…

View More சட்டப்பேரவை விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்?

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை சந்தித்து பேசுகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு நிலவி…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

சீனாவில் மீண்டும் அதிபரானர் ஜி ஜின்பிங் – 3-வது முறையாக தேர்வு

சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதால் அவர் 3-வது முறையாக அதிபரானார்.   சீன கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டம் 20-வது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரம்…

View More சீனாவில் மீண்டும் அதிபரானர் ஜி ஜின்பிங் – 3-வது முறையாக தேர்வு

குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம்; அதனை போட்டுக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம்

குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம், அதனை வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம் என்ற காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத் தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள…

View More குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம்; அதனை போட்டுக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம்