பொங்கல் விழா கொண்டாட்டம் – பறை இசைத்து நடனமாடிய டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை ஆவடியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சைலேந்திர பாபு பறை இசைத்து நடனமாடியது காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2ஆம் அணி…

View More பொங்கல் விழா கொண்டாட்டம் – பறை இசைத்து நடனமாடிய டிஜிபி சைலேந்திர பாபு

தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

View More தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது -அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது எனவும், முன்பதிவு அடிப்படையில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள…

View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது -அமைச்சர் மூர்த்தி

பொங்கலன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் தேர்வைத் தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராட்டம் தொடரும் -சு.வெங்கடேசன்

பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் முதன்மை தேர்வை தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை…

View More பொங்கலன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் தேர்வைத் தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராட்டம் தொடரும் -சு.வெங்கடேசன்

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

பொங்கல் பண்டிகை மற்றும் மகரஜோதி விழாவினை முன்னிட்டு தென்காசியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ ரூ.4 ஆயிரத்திற்கும், பிச்சிபூ ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை…

View More பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

கல்லூரி மாணவர் பலியான விவகாரம்; அஜித், விஜய் மீது வழக்கு?

துணிவு திரைப்படம் பார்க்க சென்ற கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான…

View More கல்லூரி மாணவர் பலியான விவகாரம்; அஜித், விஜய் மீது வழக்கு?

சர்வதேச பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் வெற்றிகரமாக தொடக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளின் பலூன்கள் விண்ணில் வெற்றிகரமாக பறந்தன.  தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை…

View More சர்வதேச பலூன் திருவிழா – பொள்ளாச்சியில் வெற்றிகரமாக தொடக்கம்

பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…

View More பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

துணிவு படம் எப்படி இருக்கு..? – ரசிகர்களின் கருத்து

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும்…

View More துணிவு படம் எப்படி இருக்கு..? – ரசிகர்களின் கருத்து

பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 18.01.2023 முதல் 19.01.2023 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.…

View More பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்