தமிழர்களை சீண்டிப் பார்த்ததால்தான், எப்போதுமே அமைதியாக பேசும் முதலமைச்சர் ரொம்ப கறாராக பதில் சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை நிகழ்வுகளில் பங்கேற்கும் கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடினார்…
View More தமிழர்களை சீண்டிப் பார்த்தால், முதலமைச்சர் இப்படித்தான் நடந்துகொள்வார்: திமுக கனிமொழிPongal
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது -விஜயபாஸ்கர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…
View More தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது -விஜயபாஸ்கர்பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
View More பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை
தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான தைத்திருநாளை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் சூழலில், அதிகாலையிலே எழுந்து புத்தாடை அணிந்து, புத்தரிசிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு…
View More தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகைஅருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்
ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் லொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கல் விழா, மாணவ மாணவிகள் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கலாச்சாரத்தின்…
View More அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை :…
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிபொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் மண்பாண்ட பொருட்கள் விற்பனை அமோகம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ஓமலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை மற்றும் மண்பாண்ட பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. பானை விலையும் விற்பனையும் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் மண்பாண்ட பொருட்கள் விற்பனை அமோகம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சிதொடங்கியது ஜல்லிக்கட்டு; ஆட்ட நாயகனாக சீறிப்பாயும் காளைகள், துணிவோடு எதிர்கொள்ளும் வீரர்கள்
மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக்க ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. இதனையடுத்து விழா மேடை,…
View More தொடங்கியது ஜல்லிக்கட்டு; ஆட்ட நாயகனாக சீறிப்பாயும் காளைகள், துணிவோடு எதிர்கொள்ளும் வீரர்கள்காலை 8 மணிக்கு தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கவுள்ளது. பொங்கலை முன்னிட்டு இன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.…
View More காலை 8 மணிக்கு தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!போகி பண்டிகையால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்
போகி பண்டிகையின் எதிரொலியால் சென்னையில் வளசரவாக்கம் மண்டலத்தில் காற்றின் தரம் மிக மோசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மக்கள்…
View More போகி பண்டிகையால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்