இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், திருச்செந்தூரில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,…
View More 12 மணிக்கு மேல் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்படும் – திருச்செந்தூரில் பயணிகளிடம் ஓட்டுநர்கள் கறார்!Pongalfestival
அகரத்து முத்தாலம்மன் கோயில் புரட்டாசி உற்சவ விழா : ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!
உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற அகரத்து முத்தாலம்மன் கோயிலின் புரட்டாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில்…
View More அகரத்து முத்தாலம்மன் கோயில் புரட்டாசி உற்சவ விழா : ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!பொங்கல் விழா கொண்டாட்டம் – பறை இசைத்து நடனமாடிய டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை ஆவடியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சைலேந்திர பாபு பறை இசைத்து நடனமாடியது காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2ஆம் அணி…
View More பொங்கல் விழா கொண்டாட்டம் – பறை இசைத்து நடனமாடிய டிஜிபி சைலேந்திர பாபுஅனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருப்போருக்கும் தமிழ்நாடு…
View More அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!இளவட்டக்கல் தூக்கும் போட்டி: பெண்கள் தீவிர பயிற்சி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான இளவட்ட கல் தூக்கும் போட்டியை நடத்தும் வழக்கம்…
View More இளவட்டக்கல் தூக்கும் போட்டி: பெண்கள் தீவிர பயிற்சி