காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் காவலர்கள் குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர்…

View More காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் விழா கொண்டாட்டம் – பறை இசைத்து நடனமாடிய டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை ஆவடியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சைலேந்திர பாபு பறை இசைத்து நடனமாடியது காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2ஆம் அணி…

View More பொங்கல் விழா கொண்டாட்டம் – பறை இசைத்து நடனமாடிய டிஜிபி சைலேந்திர பாபு