ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை – களைகட்டிய பென்னாகரம் வாரச்சந்தை!

தர்மபுரி மாவட்டத்தின் பொன்னாகரம் வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளது.

View More ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை – களைகட்டிய பென்னாகரம் வாரச்சந்தை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாம்புக்கோவில் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புக் கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும்…

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாம்புக்கோவில் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற,  ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள…

View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

சிவகங்கையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! வியாபாரிகள் மகிழ்ச்சி!

திருப்புவனம் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுசந்தை நடைபெற்றது. இந்த…

View More சிவகங்கையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! வியாபாரிகள் மகிழ்ச்சி!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை : ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை!

ரம்ஜான் பண்டிகையொட்டி நெல்லை மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை…

View More ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை : ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை!

பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…

View More பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை