புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!

புதுச்சேரியில் கடல்நீர் செந்நிறமாக மாறியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். புதுச்சேரியின் முக்கியமான சுற்றுலா தலமாகவே…

View More புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல்…

View More தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

“10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல்…

View More “10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு…

View More புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??

விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை…

View More விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்; தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்குகிறது. 9.76 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ள நிலையில்…

View More பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்; தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

View More வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாய் கண்காட்சி: சிறந்த நாய் மற்றும் பூனைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

புதுச்சேரியில் நடைபெற்ற நாய் மற்றும் பூனை கண்காட்சியில் பல்வேறு வகையை சேர்ந்த ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகள் கலந்து கொண்டன, இதில் சிறந்த நாய்  மற்றும் பூனைக்கு சட்டபேரவை தலைவர் செல்வம் மற்றும் கால்நடைத்துறை…

View More புதுச்சேரியில் நாய் கண்காட்சி: சிறந்த நாய் மற்றும் பூனைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

சென்னையில் இருந்து புதுச்சேரி வந்தடைந்த முதல் சரக்கு கப்பல்!

சென்னை – புதுச்சேரி இடையே கடல்வழிச் சரக்குப் போக்குவரத்துத் தொடங்கிய நிலையில், சென்னைத் துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு முதல் சரக்கு கப்பல் புதுச்சேரிக்கு வந்தடைந்தது. சென்னை துறைமுகத்தில் இருக்கும் இடநெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி…

View More சென்னையில் இருந்து புதுச்சேரி வந்தடைந்த முதல் சரக்கு கப்பல்!

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி…

View More மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்