சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17…
View More எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!pocso
குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்! 7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!
மத்தியபிரதேசத்தில் குரல் மாற்றும் செயலி மூலம் கல்லூரி பேராசிரியர் போல பேசி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச சிதி மாவட்டத்தில் 30 வயது…
View More குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்! 7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!
கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது…
View More கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!பிறந்து சில நிமிடங்களிலேயே குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை!
சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்து சில நிமிடங்களேயான குழந்தையை லாட்ஜ் முன் உள்ள குப்பைத்தொட்டியின் அருகே 17 வயது சிறுமி வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி குலாம் மிர்சா சாலை பகுதியில்…
View More பிறந்து சில நிமிடங்களிலேயே குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை!புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். …
View More புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!புதுச்சேரி சிறுமி கொலை – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது…
View More புதுச்சேரி சிறுமி கொலை – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!
குளித்தலை பகுதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை அப்பகுதி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி…
View More கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!
பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி…
View More 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!
ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர்…
View More சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி…
View More 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!