நாகை அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் #SexualHarassment – மனநல ஆலோசகர் POCSO சட்டத்தில் கைது!

நாகை அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான் பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள்…

View More நாகை அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் #SexualHarassment – மனநல ஆலோசகர் POCSO சட்டத்தில் கைது!

11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி…

View More 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: காதலன், நண்பன் கைது

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலித்த 18 வயது சிறுவன் மற்றும் அவனின் நண்பர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அடுத்த…

View More சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: காதலன், நண்பன் கைது