14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது!

பூனேவில் 14 வயது சிறுமியை மிரட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில்…

View More 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது!

பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம், சிமோகாவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் லிங்கோத் (வயது 23), கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவர் திருவண்ணாமலை…

View More பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு

ஆரணி அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லஷ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. (32 )…

View More பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு

16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளி கைது!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, 16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிசோதனைக்குகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

View More 16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளி கைது!

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவர் கைது!

கோவையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதி தொழில் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு…

View More சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவர் கைது!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலிசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மனவெளியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது நண்பர் ரியாஸ் என்பவர் மூலம்…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் கைது!

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தின் கீழ் 14 நாட்கள் நீதிமன்ற காவலில்…

View More பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் கைது!

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது.

பேஸ்புக்கில் பழகிய மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள…

View More மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது.