15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு – காதலன், மருத்துவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த காதலன், மருத்துவர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

View More 15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு – காதலன், மருத்துவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!

மதுரையில் சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் 2 டெய்லர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

View More சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!

சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

திருப்பூரில் சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

மதுரை : 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை – பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது!

மதுரையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கின் கீழ் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது.

View More மதுரை : 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை – பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது!

போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

View More கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!
Mayiladuthurai | A girl was sexually assaulted on the train! Pocso to the criminal!

மயிலாடுதுறை | ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் – குற்றவாளி சிறையில் அடைப்பு!

மயிலாடுதுறையில் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (57). இவர் தஞ்சாவூரில் இருந்து நேற்று…

View More மயிலாடுதுறை | ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் – குற்றவாளி சிறையில் அடைப்பு!

#ArunachalPradesh – உறைவிட பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை வழக்கில், இந்தி ஆசிரியர் மற்றும் முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

View More #ArunachalPradesh – உறைவிட பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

“POCSO குற்றங்கள் நடைபெறாதவாறு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்” – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் #Madhumathi அறிவுறுத்தல்!

போக்சோ குற்றங்கள் நடைபெறா வண்ணம் பள்ளிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்தார். சென்னை, பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி…

View More “POCSO குற்றங்கள் நடைபெறாதவாறு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்” – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் #Madhumathi அறிவுறுத்தல்!

போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

போக்சோ வழக்கில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும்,  பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின்…

View More போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!