திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!

திருப்பூர் உடுமலை அருகே பள்ளி மாணவி மற்றும் இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் பதினொன்றாம்…

View More திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு – காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்!

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.  புதுச்சேரி,  முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து…

View More புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு – காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்! இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

புதுச்சேரியில் வீட்டின் அருகே சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த…

View More புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்! இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி,  முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். …

View More புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!

புதுச்சேரியில் சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது!

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி,  முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9) .  இந்த சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம்…

View More புதுச்சேரியில் சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது!

மதுரையில் மாயமான சிறுமி – வீட்டின் பரணில் சடலமாக மீட்பு

மதுரையில் 20 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து,தையல் தொழிலாளி…

View More மதுரையில் மாயமான சிறுமி – வீட்டின் பரணில் சடலமாக மீட்பு