கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!
குளித்தலை பகுதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை அப்பகுதி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி...