கரூர் அருகே குளித்தலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
View More கரூரில் அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஓட்டுநர் உயிரிழந்த சோகம்!#kulithalai
கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!
குளித்தலை பகுதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை அப்பகுதி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி…
View More கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!குளித்தலை: கோயில் குடமுழுக்கு விழாவில் இரு தரப்பினர் மோதல்!
குளித்தலை அருகே நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காவல்காரன்பட்டி ஸ்ரீ அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. …
View More குளித்தலை: கோயில் குடமுழுக்கு விழாவில் இரு தரப்பினர் மோதல்!குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
குளித்தலை அருகே தெற்குமாடுவிழுந்தான் பாறையில் உள்ள கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு…
View More குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல்..!!
குளித்தலை அருகே வீரணம்பட்டி, கோயில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற பட்டியல் இனத்தவர்களை மாற்று சாதியினா் அனுமதிக்காததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டியில் ஸ்ரீ…
View More கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல்..!!குளித்தலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வானவில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.29 ,000 மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே…
View More குளித்தலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுகரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!
குளித்தலை அருகே, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர்…
View More கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!மதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்
குளித்தலை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்ததால் மதுபான கடை வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே“ என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட…
View More மதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!
லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகில் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் தேங்கி நிற்கும் தண்ணீரில், மர்ம நபர்கள் விஷ மருந்து தெளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து, தொற்றுநோய் பரவும் அளவிற்கு துர்நாற்றம்…
View More வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!