ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். ஜெர்மனியில் உள்ள, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு…
View More 2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!passengers
பெண்கள் பாதுகாப்பிற்கு ‘Pink Squad’- சென்னை மெட்ரோ அதிரடி!
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் ‘பிங்க் ஸ்குவாட்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக,…
View More பெண்கள் பாதுகாப்பிற்கு ‘Pink Squad’- சென்னை மெட்ரோ அதிரடி!‘கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது’ – போக்குவரத்து கழகம் தகவல்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், வழக்கத்தைவிட நேற்றைய தினம் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது என தமிழ்நாடு போக்குவரத்துறை கழகம தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்ல உரிய பேருந்துகள் இயக்கபடவில்லை என பொதுமக்கள் இரண்டு நாட்களாக சாலை…
View More ‘கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது’ – போக்குவரத்து கழகம் தகவல்…“திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக்…
View More “திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…
கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது. இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்…
View More சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால், பொதுமக்கள் ஆபத்தை உணராமல்…
View More தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் புதிய முயற்சி!
படியில் தொங்கும் மாணவர்களின் செயல்களால் ஏற்படும் விபத்தினை தவிர்க்க, காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை அனைவரும் வரவேற்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டை…
View More அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் புதிய முயற்சி!தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!
கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
வழக்கம்போல ரயில் சேவை இருக்கும் என்றும் குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விட்டுவிட்டு…
View More மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!புயல் எதிரொலி – மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றம்!
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (டிச.4) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு…
View More புயல் எதிரொலி – மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றம்!