சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்! என்னென்ன தேதிகளில் சலுகை அளிக்கப்படுள்ளது தெரியுமா?

மெட்ரோ ரயிலில் டிச.3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக இச்சலுகை டிச.17-ம் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

View More சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்! என்னென்ன தேதிகளில் சலுகை அளிக்கப்படுள்ளது தெரியுமா?

விமானத்திற்குள் கொட்டிய மழை! -அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு…

View More விமானத்திற்குள் கொட்டிய மழை! -அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போருக்கு இனிப்பான செய்தி ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியின் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’…

View More சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2-ஆவது முறையாக அபராதம் விதிப்பு! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை!!

விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம்  இரண்டாவது முறையாக (டிஜிசிஏ) ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கொச்சி, தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் டிஜிசிஏ அதிகாரிகள் கடந்த…

View More ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2-ஆவது முறையாக அபராதம் விதிப்பு! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை!!

அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய நடத்துநர்- பயணிகள் அவதி…

அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகள் அமர்ந்திருந்த நிலையில்,  நடத்துநர் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர்…

View More அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய நடத்துநர்- பயணிகள் அவதி…

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(நவ. 12) நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து…

View More திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில்,  பயணிகள் பேருந்தில் ஏறும் போதே பயணச்சீட்டிற்கு…

View More பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!

மதுரையில் அரசு பேருந்துக்குள் மழை – குடை பிடித்தபடி பயணம் செய்த பொதுமக்கள்!

மதுரையில் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால்  குடையுடன் குளிரில் நடுங்கியபடி பொதுமக்கள் பயணம் செய்தனர்.  மதுரை மாவட்டம் முழுவதிலும் இரு தினங்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் பல்வேறு…

View More மதுரையில் அரசு பேருந்துக்குள் மழை – குடை பிடித்தபடி பயணம் செய்த பொதுமக்கள்!

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே…

View More 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணம்!

மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில் ஜூன் 23-ம் தேதி மட்டும் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு…

View More ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணம்!