தென்கொரியாவில் 35,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 நிமிடங்களில் 8,900 அடிக்கு கீழ் இறங்கியதால் பயணிகள் காதுவலியினால் அவதிப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று தென்கொரியாவின் இன்சியோன் (Incheon) நகரிலிருந்து…
View More நடுவானில் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழிறங்கிய விமானம்.. காதுவலியால் அவதியடைந்த பயணிகள்!passengers
திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!
ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில்…
View More திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!அந்த மனசு தான் சார்.. பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்த இண்டிகோ ஊழியர்கள்!
நாகலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க விமான ஊழியர்கள் குடை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் பயணிகள் மழையில்…
View More அந்த மனசு தான் சார்.. பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்த இண்டிகோ ஊழியர்கள்!ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து – மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா…
View More ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து – மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!நாகை – இலங்கை இடையே கப்பல் – சிறப்பு வசதிகள் என்னென்ன?
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வருகின்ற 13 ஆம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்க உள்ளது. நாகையில் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் 13 ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து சேவை…
View More நாகை – இலங்கை இடையே கப்பல் – சிறப்பு வசதிகள் என்னென்ன?ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் – எங்கே தெரியுமா?
காஷி எக்ஸ்பிரஸின் 2வது ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளின் கூட்டம் அலைமோதியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால்…
View More ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் – எங்கே தெரியுமா?“நான் ரயில்வே அமைச்சர் இல்லை” – கூட்ட நெரிசலை பற்றி புகார் அளித்த பெண்ணுக்கு TTE பதில்!
கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் குறித்து பெண் புகார் அளித்த போது ‘நான் ஒன்றும் ரயில்வே அமைச்சர் இல்லை’ என TTE தெரிவித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் கூட்டம் எப்போதும்…
View More “நான் ரயில்வே அமைச்சர் இல்லை” – கூட்ட நெரிசலை பற்றி புகார் அளித்த பெண்ணுக்கு TTE பதில்!அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்…குவியும் புகார்கள்…அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!
விஸ்தாரா நிறுவனம் அடுத்தடுத்து விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக பயணிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, விரிவான அறிக்கையை சமர்பிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) உத்தரவிட்டுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…
View More அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்…குவியும் புகார்கள்…அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!தொடர் விடுமுறை எதிரொலி – ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு!
தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வந்தாலே சென்னையில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு…
View More தொடர் விடுமுறை எதிரொலி – ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு!தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
View More தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!