நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி…
View More “நீதிக்கு புறம்பாக செயல்படுவோருக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்” – ஓபிஎஸ் பேட்டிo Panneerselvam
“பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி, தனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்…
View More “பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி“அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” – தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புதிய மனு!
மக்களவை தேர்தல் வேட்புமனுவில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட அதிகாரம் வழங்கவேண்டும் அல்லது இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.…
View More “அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” – தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புதிய மனு!இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி,…
View More இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!தேர்தல் பத்திர நன்கொடை – அதிமுகவிற்கு ரூ.5 கோடி வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!
தேர்தல் பத்திரத்தின் மூலம் சென்னை சூப்பட் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிமுகவிற்கு நிதி அளித்த போது அதிமுகவின் பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இருந்ததாக அதிமுக தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து…
View More தேர்தல் பத்திர நன்கொடை – அதிமுகவிற்கு ரூ.5 கோடி வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு…
View More பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! – ஓபிஎஸ் பேட்டி
இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக…
View More இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! – ஓபிஎஸ் பேட்டி“தமிழ்நாட்டில் எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன!” – தேனியில் ஓபிஎஸ் பேச்சு!
உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஒன்றாக கூட்டணி அமைத்து உள்ளன என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் முன்னாள் முதலமைச்சர்…
View More “தமிழ்நாட்டில் எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன!” – தேனியில் ஓபிஎஸ் பேச்சு!டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓபிஎஸ்; ஏற்படுமா புது திருப்பம்?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 7 மணியளவில் சந்திக்கவுள்ளனர். திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி…
View More டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓபிஎஸ்; ஏற்படுமா புது திருப்பம்?அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துவிட்டது – ஓபிஎஸ்
அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டிற்கு பின்பு நிரூபணம் ஆகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்…
View More அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துவிட்டது – ஓபிஎஸ்