நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”

பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு…

View More நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”

“தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு…

View More “தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

தேர்தல் பத்திர நன்கொடை – அதிமுகவிற்கு ரூ.5 கோடி வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!

தேர்தல் பத்திரத்தின் மூலம் சென்னை சூப்பட் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிமுகவிற்கு நிதி அளித்த போது அதிமுகவின் பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இருந்ததாக அதிமுக தெரிவித்துள்ளது.  தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து…

View More தேர்தல் பத்திர நன்கொடை – அதிமுகவிற்கு ரூ.5 கோடி வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளன – ராகுல் காந்தி!

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையை…

View More இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளன – ராகுல் காந்தி!

தேர்தல் பத்திர முறைகள் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால்,  தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. …

View More தேர்தல் பத்திர முறைகள் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!