ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஏப்.20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்...