பொதுக்குழு தீர்மானங்கள் எதிரான வழக்கு செல்லாததாகி விட்டதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு…
View More அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு – இபிஎஸ் பதில் மனு தாக்கல்o Panneerselvam
அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை…
View More அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். இவருக்கு தற்போது 95 வயதாகிறது. வயது மூப்பின்…
View More ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!ஈரோடு இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…
View More ஈரோடு இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்ரிமோட் வாக்குப்பதிவு முறை கருத்து கேட்பு கூட்டம்; அதிமுக இரட்டை தலைமைக்கு கடிதம்
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். மாநிலத்திற்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம்…
View More ரிமோட் வாக்குப்பதிவு முறை கருத்து கேட்பு கூட்டம்; அதிமுக இரட்டை தலைமைக்கு கடிதம்பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்
2023 பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3000 ரொக்கமாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத்…
View More பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 6ஆம் தேதி விசாரணை
அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி…
View More அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 6ஆம் தேதி விசாரணைநவ.30க்குள் வாதங்களை முடித்துவிடுங்கள்; இறுதிக்கட்டத்தை எட்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு…
View More நவ.30க்குள் வாதங்களை முடித்துவிடுங்கள்; இறுதிக்கட்டத்தை எட்டும் அதிமுக பொதுக்குழு வழக்குஓ.பி.எஸ். அதிமுகவிலேயே இல்லை; பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே நடந்து விட்டது -கடம்பூர் ராஜு
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலேயே இல்லை, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும்…
View More ஓ.பி.எஸ். அதிமுகவிலேயே இல்லை; பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே நடந்து விட்டது -கடம்பூர் ராஜுகால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; ஓபிஎஸ்-வாசன் இரங்கல்
கால்பந்தாட்ட வீராங்கனை மரணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) என்பவர் காலில் காயத்துடன் ராஜீவ்காந்தி…
View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; ஓபிஎஸ்-வாசன் இரங்கல்