அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துவிட்டது – ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டிற்கு பின்பு நிரூபணம் ஆகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்…

View More அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துவிட்டது – ஓபிஎஸ்

இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நெய்வேலி விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது – மத்திய இணையமைச்சர் தகவல்

நெய்வேலி விமான நிலையத்துக்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.  மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவது உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து…

View More நெய்வேலி விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது – மத்திய இணையமைச்சர் தகவல்

ரூ.16 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில், வந்திறங்கிய பயணிகள் மற்றும்…

View More ரூ.16 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!