ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…

View More ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு…

View More ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழா…

View More ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கள்ளச்சாரய விவகாரம் : தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது- ஓபிஎஸ் கண்டனம்

கள்ளச்சாரய விவகாரத்தினால் தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என  ஓ.பன்னீர் செல்வம்  தெரிவித்துள்ளார். இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது… ” மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக…

View More கள்ளச்சாரய விவகாரம் : தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது- ஓபிஎஸ் கண்டனம்

ஓபிஎஸ் – சபரீசன் திடீர் சந்திப்பு – இணையத்தில் வைரலாகும் படங்கள்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  சபரீசன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  பந்து…

View More ஓபிஎஸ் – சபரீசன் திடீர் சந்திப்பு – இணையத்தில் வைரலாகும் படங்கள்

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல்-ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல் நிலவுவதாக அதிமுக தொண்டர்கள் கருதுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் மற்றும்…

View More ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல்-ஓபிஎஸ்

சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…

View More சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்- இபிஎஸ் அறிவிப்பு

முன்னாள் அதிமுக எம்.பி.யான மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட முன்னாள்…

View More அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்- இபிஎஸ் அறிவிப்பு

வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே…

View More வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

மேல்முறையீடு சம்பந்தப்பட்ட வழக்கு-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

மேல் முறையீடு சம்பந்தபட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கடந்த 17 ம் தேதி அன்று நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் அழைத்த உத்தரவின் பெயரில் எடப்பாடி…

View More மேல்முறையீடு சம்பந்தப்பட்ட வழக்கு-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி