ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு…

View More ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள்  இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி  பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை…

View More அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்

நவ.30க்குள் வாதங்களை முடித்துவிடுங்கள்; இறுதிக்கட்டத்தை எட்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு…

View More நவ.30க்குள் வாதங்களை முடித்துவிடுங்கள்; இறுதிக்கட்டத்தை எட்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு