வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே…

View More வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

செங்கல்பட்டில் வெள்ளத் தடுப்புப் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னை மாவட்டம் – சோழிங்கநல்லூர் வட்டம்…

View More செங்கல்பட்டில் வெள்ளத் தடுப்புப் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு