காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,…
View More காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்புNilgiris
டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!
இன்றைய டைம் டிராவல் தொகுப்பில், 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரியப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோடர் இன பழங்குடி மக்கள் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.…
View More டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!சட்டவிரோதமாக இயங்கும் தார் கலவை ஆலைகள்; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நீலகிரியில் சட்டவிரோதமாக இயங்கும் தார் கலவை ஆலைகளை மூட உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த ராமானுஜம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேவாலா…
View More சட்டவிரோதமாக இயங்கும் தார் கலவை ஆலைகள்; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுபாரம்பரியம் மாறாமல் நடந்த தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமணம்
காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, இரு தம்பதிகளுக்கு வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல்…
View More பாரம்பரியம் மாறாமல் நடந்த தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமணம்மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்
மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். நீலகிரி…
View More மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்உதகையில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உதகையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு நேரங்களில் சாரல்…
View More உதகையில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புநீலகிரி: அந்நிய மரங்களை அப்புறப்படுத்தாமலிருத்தல் நீதிமன்ற அவமதிப்பாகும் – உயர்நீதிமன்ற எச்சரிக்கை
நீலகிரியில் அடையாளம் காணப்பட்ட அந்நிய மரங்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை…
View More நீலகிரி: அந்நிய மரங்களை அப்புறப்படுத்தாமலிருத்தல் நீதிமன்ற அவமதிப்பாகும் – உயர்நீதிமன்ற எச்சரிக்கை“நஷ்டத்தில் இயங்கும் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா” -அண்ணாமலை கேள்வி
டேன்டீ யை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி ஒப்படைத்துவிடுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி, வால்பாறையில் உள்ள டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக…
View More “நஷ்டத்தில் இயங்கும் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா” -அண்ணாமலை கேள்விதேயிலை தோட்ட குடியிருப்பு மக்களை வெளியேற்றும் எண்ணம் கிடையாது – அமைச்சர் உறுதி
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒரு போதும் மூடப்படாது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா ஆகியோர் தெரிவித்தனர். 1976 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய…
View More தேயிலை தோட்ட குடியிருப்பு மக்களை வெளியேற்றும் எண்ணம் கிடையாது – அமைச்சர் உறுதிநீலகிரி: வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்ற புலி – வீடியோ வைரல்
நீலகிரி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு கால்நடையை புலி ஒன்று வேட்டையாடி தின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள எச்.பி.எப் பகுதியில் அவ்வப்போது புலி…
View More நீலகிரி: வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்ற புலி – வீடியோ வைரல்