முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் Instagram News

டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!

இன்றைய டைம் டிராவல் தொகுப்பில், 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரியப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோடர் இன பழங்குடி மக்கள் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் தங்களின் பாரம்பரியத்தை பின்பற்றி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.

பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்:  ஐகானோகிராஃபிக் தொகுப்புகள் (1900)

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

புகைப்படக் கலைஞர்: எட்கர் தர்ஸ்டன் | புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு -1870

 

பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்: புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு – 1870

 

புகைப்படக் கலைஞர்: வில்லியம் ஈ. மார்ஷல்,புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு – 1873

 

புகைப்பட உரிமம்: அல்போன்ஸ் டி நியூஸ். | புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1862-1864

 

பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்| இது 1800களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு!

Saravana

கடந்த நிதியாண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் தமிழக அரசுக்கு ரூ.236 கோடி இழப்பு

EZHILARASAN D

’அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு’ – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

Arivazhagan Chinnasamy